கோவையில் நடந்த பிரதமர் மோடியின் ரோடு ஷோவில் பள்ளி மாணவர்களை ஈடுபடுத்தியது குறித்து விசாரித்துத் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.
கோவையில் நடந்த பிரதமர் மோடியின் ரோடு ஷோவில் பள்ளி மாணவர்களை ஈடுபடுத்தியது குறித்து விசாரித்துத் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.